சுற்றுலா செல்வதற்காக கல்லூரி மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் மாணவி ஒருவர் பலி

0 1333

ஈரோடு அருகே கல்வி சுற்றுலாவிற்காக கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளை கல்வி சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர்.

கல்லூரியிலிருந்து கிளம்பிய சிறிது தூரத்திலேயே சாலை வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தி

ரை இசை பாடலை சப்தமாக ஒலிக்கவிட்டு, பேருந்தை வேகமாக இயக்கியதே விபத்து காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments