ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: அமைச்சர் ரோஜா

0 663

ஆந்திராவில் வரும் சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து தெளிவில்லாத சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் விரைவில் இணைவார்கள் என்றும் கூறிய ரோஜா, சந்திரபாபு, லோகேஷ், பவன், ஷர்மிளா ஆகியோர் 2024 தேர்தலுக்குப் பிறகு மக்களால் நிராகரிக்கப்படுவர் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments