திடீரென வேகத்தைக் குறைத்த லாரியின் பின்னால் வந்து கார் மோதியதில் 2 பெண்கள் பலி

0 904

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை கவனிக்காமல் வேகமாக வந்த லாரி ஓட்டுநர் திடீரென வேகத்தைக் குறைத்துள்ளார்.

அப்போது பின்னால் அதே வேகத்தில் வந்த கார் லாரியின் பின்பக்கமும் அதன் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து காரின் பின்பக்கமும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் வந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments