அமெரிக்க ராணுவ முகாம் மீது ஹவுதீஸ் தீவிரவாதிகள் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

0 603

சிரியா எல்லை அருகில்  உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது ஹவ்தீ தீவிராதிகள் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர், 25 பேர்படுகாயம் அடைந்தனர். 

இத்தாக்குதல் ஜோர்டானில் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டது சிரியா எல்லையில் என்று ஜோர்டன் அரசு தெரிவித்தது.

இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தக்க பதிலடி தரப்படும் என்று  தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments