200 மூத்த குடிமக்களுக்கு ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கிவைத்த அமைச்சர் : சேகர்பாபு

0 831

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலிலிருந்து மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மீகப் பயணப் பேருந்துகளை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேர்வு செய்யப்பட்ட 200 மூத்த குடிமக்களுக்கு பயணத்துக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் அமைச்சர் வழங்கினார்.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளுக்கும் இப்பேருந்துகள் செல்லவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments