9வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ் குமார்

0 769

மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்

9வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்

பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ் குமார்

ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்

இன்று காலை பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்பு

2000ல் இருந்து 9வது முறையாகவும், 2020 தேர்தலுக்கு பின் 3வது முறையாகவும் பதவியேற்பு

2020ல் பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேர்தலில் வென்ற நிதிஷ், 2022ல் ஆர்ஜேடி, காங். உடன் கூட்டணி

ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments