மதுபோதையில் வெறிச்செயலில் 5 மாத கர்ப்பிணி மனைவியை பேருந்திலிருந்து எட்டி உதைத்து கொலை

0 1431

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மது போதையில் ஓடும் பேருந்திலிருந்து 5 மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டு கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

தமது மாமனாரிடம் இரு சக்கர வாகனத்தை இரவல் கேட்பதற்காக மனைவியுடன் மாமனார் ஊர் நோக்கி பாண்டியன் என்ற அந்த நபர் பேருந்தில் சென்றதாக தெரிகிறது.

அப்போது, இரு சக்கர வாகனத்தை தான் வாய் திறந்து இரவல் கேட்ட மாட்டேன் என்றும், மாமனாரே பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து தர வேண்டும் என்றும் மனைவியிடம் பாண்டியன் கூறியதாகவும், அது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு மனைவியை பாண்டியன் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments