சிவகங்கையில் விறுசுழி ஆற்றில் இரவு நேரத்தில் பொக்லைன் மூலம் மணல் திருட்டு

0 593

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே விறுசுழி ஆற்றில் இரவு நேரத்தில் லாரிகளில் வந்து கும்பல் ஒன்று ஆற்றுமணலை திருடிச் செல்வதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆற்றுக்குள் பொக்லைன் இயந்திரம் மூலமாக பாதை அமைத்து பனைமரங்களை பிடுங்கி போட்டு விட்டு மணலை ஏற்றிச் செல்வது குறித்த ஆதாரங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments