ஆர்.ஜே.டி மற்றும் காங் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோர்க்கும் நிதிஷ்

0 1414

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்

பீகார் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்

ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை நிதிஷ் வழங்கினார்

இன்று மாலை 4 மணி வாக்கில் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்

2015 சட்டமன்ற தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் உடன் இணைந்து பாஜகவை வென்று நிதிஷ் ஆட்சியமைத்தார்

2017ல் காங். கூட்டணியில் இருந்து விலகி பாஜவுடன் கைகோர்த்து புதிய ஆட்சி அமைத்தார் நிதிஷ்

2020ல் பாஜவுடன் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ், 2022ல் ஆர்ஜேடி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார்

தற்போது மீண்டும் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பா.ஜ.க.வுடன் சேர உள்ளார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments