நிதிஷ்குமார் ராஜினாமா செய்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார்?... பாஜகவுக்கு துணை முதலமைச்சர், அமைச்சர் பதவிகள் வழங்கத் திட்டம்

0 2666

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்து மீண்டும் பாஜக ஆதரவுடன் இன்று மாலையில் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் சுஷில் மோடி துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து 2025ஆம் ஆண்டு வரை நிதஷ்குமார் முதலமைச்சராக நீடிப்பார். இதனிடையே பீகாரில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களையடுத்து, பாஜக தலைவர்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.

இன்று காலை பாஜக எம்.எல்,ஏக்கள் கூட்டமும் நடைபெற உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments