பிப்ரவரி 7ஆம் தேதி தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை : அமைச்சர் சிவசங்கர் பேட்டி

0 536

பிப்ரவரி 7ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடனான பேச்சு வார்த்தையில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ, டாக்சி ஆகியவற்றை முன்பதிவு செய்து கொண்டு செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments