மணல் திருட்டில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு

0 684

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பொடார் ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக ஆயுதப்படை காவலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த பிரபாகரன் என்ற ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட ஐந்து பேரை பிடிக்க முயன்ற போது அவர்கள் தனது உதவியாளரை தாக்கியதாக துணை வட்டாட்சியர் ராஜாகண்ணு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments