தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிய 2 பேருக்கு காலில் எலும்பு முறிவு

0 2106

பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிய சம்பவத்தில் கைதான பிரவீன் மற்றும் சரவணனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எடுத்துத் தருமாறு அழைத்துச் சென்ற போது தப்ப முயன்ற அவர்கள் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments