சென்னை பெருங்குடியில் மழைநீர் வடிகால் பணிகளின்போது உடைந்த தண்ணீர் குழாய்

0 1592

சென்னை பெருங்குடி டெலிபோன் நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும்போது தவறுதலாக தண்ணீர் குழாய் உடைக்கப்பட்டதால், தண்ணீர் குபுகுபுவென வெளியேறி அப்பகுதி முழுவதும் வெள்ளமென பாய்ந்தோடி, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கிருந்த டிரான்ஸ்ஃபார்மர் தீப்பற்றி எரிந்ததோடு அடுக்குமாடி குடியிருப்பு மீது சாய்ந்தது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் அசம்பாவிதம் எதுவும் நேர்ந்து விடாதபடி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments