பண்ருட்டியில் உற்பத்தியாகும் முந்திரியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை : அண்ணாமலை

0 657

பண்ருட்டியில் உற்பத்தியாகும் முந்திரியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு அக்கறையில்லை என்று கூறினார்.

முன்னதாக என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, குடியரசு தினத்தையொட்டி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments