எம்.எல்.ஏ மகனிடம் இருந்து நிலுவை சம்பளம் மற்றும் கல்விச் சான்றிதழ்களைப் பெற்றுத் தருமாறு புகாரளித்த பெண் கோரிக்கை

0 782

சென்னை பல்லாவரம் எம்.எல்.ஏ மருமகன், மருமகளால் தாக்கப்பட்டதாகப் புகாரளித்த இளம்பெண், அவர்களிடமிருந்து தனக்கான சம்பள நிலுவை மற்றும்  தனது கல்விச் சான்றிதழ்களை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் தன்னார்வ அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில் பேட்டியளித்த அப்பெண் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments