திருவண்ணாமலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்

0 442

திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இதேபோல் குடியரசு தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் கல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம் பால்நல்லூர், தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, தேனி ஊஞ்சாம்பட்டி, மதுரை தனக்கன்குளம் உள்ளிட்ட ஊர்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments