சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா தேசியக் கொடி ஏற்றினார்

0 458

75ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா மூவர்ண கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்எஃப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

சென்னை, பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில், அதன் தலைவர் அமல்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments