சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 75 வது குடியரசு தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் மேயர் பிரியா

0 418

75ஆவது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை, இராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படை மற்றும் சாரண சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments