சென்னையில் 75ஆவது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றம்

0 499

75ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் மண்டல தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரி உமாசங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைமை ஆணையர் ஆசிஸ் வர்மா தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை தலைமை அலுவலகத்தில் தலைமை முதன்மை ஆணையர் சுனில் மாத்தூர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments