பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கைதான தி.மு.க. எம்எல்ஏ மகன்- மருமகளுக்கு நீதிமன்றக் காவல்..!!

0 971

பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கைதான தி.மு.க. எம்எல்ஏ மகன்- மருமகளுக்கு நீதிமன்றக் காவல்

பிப்.9ந் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோரை சிறையில் அடைக்க உத்தரவு

ஆண்டோ மதிவாணன்- மெர்லினா இருவரும் நேற்று ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments