கோயில்களில் அத்துமீறவே அறநிலையத்துறை அதிகாரிகள் சிந்திக்கின்றனர் : அண்ணாமலை

0 613

தமிழக கோயில்கள் மூலம் வரும் வருமானத்தை வைத்து பொதுமக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்காமல், எப்படி கோயில்களில் அத்துமீறலாம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் சிந்திப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது பேசிய அவர் இதனை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments