இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அனுமதி

0 521

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இந்திய தொழில் நிறுவனங்களின் பங்குகளை சர்வதேச நிதிச் சேவை ஆணையம் மூலம் நேரடியாகப் பட்டியலிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக பங்குகள் வாயிலாக முதலீடு செய்யும் வகையில் அந்நிய செலாவணி மேலாண்மை விதிகளில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை திருத்தம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments