தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

0 545

தைப்பூசத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னிதானத்துக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடமும், பன்னீர் காவடியும் எடுத்துச் சென்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்துச்சென்றனர்

திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்பிரமணிய கோயிலில் பக்தர்கள் 1008 பால் குடங்களில் பால் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்

வைத்தீஸ்வரன்கோவில், புளியங்குடி, மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை என பல்வேறு ஊர்களிலுள்ள முருகன் கோவில்களிலும் பால்காவடி எடுக்கும் நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments