வேளச்சேரியில் கோல் பார்பிக் உணவகத்தில் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம்.. உணவகத்தை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

0 6769

சென்னை வேளச்சேரியில் உள்ள கோல் பார்பிக் என்ற உணவகத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் அசைவு உணவு சாப்பிட்ட சுமார் 30 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தர்ராஜன், உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments