பசுவின் மடியை அறுத்தவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. வேறு ஒருவருக்கு விற்கப்பட்ட பின் அதிக பால் கொடுத்ததால் ஆவேசம்..!!

0 920

ஆந்திராவில், பசுவின் மடியை அறுத்தவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சத்தியசாய் மாவட்டம் இந்துபூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பைரப்பா, அதிக பால் கொடுக்காத காரணத்தால் தனது பசுவை வேறொருவருக்கு விற்றுள்ளார்.

அந்த பசு, அங்கு அதிக பால் கொடுத்ததால் பொறாமை அடைந்த பைரப்பா மாட்டின் மடுவை அறுத்ததாக தெரிவித்த போலீஸார் அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments