பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் இன்று பேச்சுவார்த்தை.. நாளைய குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..!!

0 558

குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு வருகை தரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் பிரதமர் மோடியுடன் இன்று ஜெய்ப்பூரில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

முன்னதாக பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபரும் சாலைகளில் பேரணியாக செல்ல உள்ளதால் ஜெய்ப்பூர் நகர வீதிகள் எங்கும் இருவரின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு, வர்த்தகம், மாணவர்களுக்கான கல்வி விசா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடியுடன் மாக்ரன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments