வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை 2047ஆம் ஆண்டில் எட்டுவது லட்சியம் : பிரதமர் மோடி

0 606

வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை 2047ஆம் ஆண்டில் எட்டுவது அனைவரின் லட்சியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் மத்தியில் பேசிய பிரதமர், தம்மைப் பொருத்தவரை மாணவர்கள் அனைவரும் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் இளைஞர் சக்தி என்று கூறினார்.

இந்தப் பயணத்தில் நாட்டில் உள்ள இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பீகாரை சேர்ந்த கர்பூரி தாக்கூர், தமது முழு வாழ்க்கையை சமூக நீதி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்ததாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments