ஈரோடு - நெல்லை விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு - எல்.முருகன் பேட்டி

0 1041

ஈரோடு முதல் திருநெல்வேலி வரை சென்று கொண்டிருந்த விரைவு ரயில், செங்கோட்டை வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதன் மூலம் வியாபாரிகள் தங்களது பொருட்களை ஈரோட்டிற்கு  நேரடியாக கொண்டு செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments