மங்கோலியாவில் எரிவாயு லாரி மீது கார் மோதியதில் தீயணைப்பு வீரர்கள் 3 பேர் உள்பட 6 பேர் பலி

0 529

மங்கோலியா தலைநகர் உலான் பட்டோரில், 60 டன் எடையுள்ள எரிவாயுவை ஏற்றி சென்ற லாரி, நள்ளிரவில் கார் ஒன்றின் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அப்பகுதியில் இருந்த ஏராளமான வீடுகளின் கண்ணாடி கதவுகளும், ஜன்னல்களும் வெடித்து சிதறி, கட்டடங்களுக்கு தீ பரவியது. 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 குழந்தைகள் உள்பட 14 பேர் காயமடைந்தனர். நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 3 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments