இலங்கையில் முதன்முறையாக தைப்பொங்கல் கொண்டாட்டம். நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்பு

0 775

இலங்கையில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக வசிக்கும் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் நகரத்தில் ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து தேசிய தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கோலப் போட்டி, சிலம்பாட்டம், தப்பாட்டம் என பல கலை, கலாசார அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஸ், சம்யுக்தா, மீனாட்சி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

இப்பகுதியில் முதன்முறையாக தேசிய தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக விழா ஏற்பாட்டாளரான அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments