79 லட்சம் பேரில் 19 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்ததாக கூறிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

0 615

அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கான மடிக்கணினி, பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டங்களை தி.மு.க. நிறுத்தி விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.கவின் வாக்குறுதியை நம்பி நகையை அடகு வைத்த 79 லட்சம் பேரில் 19 லட்சம் பேருக்கு மட்டுமே கடனை தள்ளுபடி செய்ததாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments