திருப்பூரில் மதுபோதையில் சாலையில் படுத்து உருண்ட கார் ஓட்டுநர்

0 725

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபோதையில் வேகமாக காரை இயக்கிய நபரின் செல்ஃபோனை போலீஸார் பறித்ததால் அந்த நபர் சாலையில் படுத்து அட்டகாசத்தில் ஈடுபட்டார்.

தன்மீது மோதுவது போல வந்த காரை இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மறித்து வைத்து போலீஸ்க்கும் தகவல் கொடுத்தார்.

இதற்கிடையில், காரை ஓட்டி வந்தவரின் நண்பர்கள் அங்கு வந்து புகாரளித்த இளைஞரை போலீஸார் முன்னிலையிலேயே தாக்கியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments