ராமர் கோவிலை தரிசிக்க நாடுமுழுவதும் இருந்து திரண்ட பக்தர்கள்.... அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழைய தடை

0 1252

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பதால், அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது.

பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்குப் பின்னர் அனைத்துத் தரப்பு மக்களும் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். கூட்ட நெரிசல் தள்ளுமுள்ளு காரணமாக நேற்று குழப்பமான சூழ்நிலை நீடித்தது.

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளும் எழுந்ததால், அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழையக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments