நீலகிரி வறட்சி காரணமாக காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு..

0 511

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில், வனவிலங்குகளின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதி தொட்டிகளில் வனத்துறையினர் நிரப்பி  வருகின்றனர்.

மேலும், வறட்சி காரணமாக காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க, முதுமலை சாலை ஓரங்களில் ஆங்காங்கே வேட்டை தடுப்பு காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வாகனங்களில் செல்வோரை கண்காணித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments