ராமர், பாரதம், தமிழகம் ஆகிய மூன்றையும் பிரிக்க முடியாது : ஆளுநர் ரவி பேச்சு

0 751

ராமர், பாரதம், தமிழகம் ஆகிய மூன்றையும் பிரிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் அயோத்தியா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சிலர் சுயநலம் காரணமாக சமூகத்தில் பிரிவினை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய ”இசைஞானி” இளையராஜா, மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயில்கள் கட்டப்பட்டதை போல் பிரதமர் மோடியும் செய்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments