ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு

0 722

நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்க உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

அம்பாசமுத்திர உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரித்துவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments