ஆந்திர மாநிலம் செம்மரக் கடத்தலில் - தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் உள்பட 20 பேர் கைது

0 459

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ராஜம்பேட்டை அருகே சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் உள்பட 20 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கார், செல்போன்கள், மரம் வெட்டும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments