கொசு மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய மேயர் பிரியா

0 409

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  மருந்து தெளிக்கும் பணிகள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென சென்னை மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments