அமெரிக்கா 3 ஆண்டுகளில் செய்யும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்... இந்தியா ஒரே மாதத்தில் செய்து வருகிறது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

0 690

அமெரிக்கா மூன்று ஆண்டுகளில் செய்யக்கூடிய ரொக்கமில்லாத டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இந்தியா ஒரே மாதத்தில் செய்வதாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவின் அபுஜா நகரில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், தொழில்நுட்பத்தால் இந்திய மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கொரோனா பாதிப்பு காலகட்டத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 70 லட்சம் இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments