சென்னையில் 3 மாடி குடியிருப்பில் தீ விபத்து: 10 பேர் பத்திரமாக மீட்பு..

0 1199

சென்னை சைதாப்பேட்டையில் மூன்று மாடி கொண்ட குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட சுமார் 10 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மின்கசிவு காரணமாக நேரிட்ட தீ விபத்தில், குடியிருப்பின் உரிமையாளரான ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

மின்மாற்றியில் அடிக்கடி அதிகளவு மின்னழுத்தம் ஏற்படுவதால் தொடர்ச்சியாக மின்விபத்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments