இஸ்ரேல் பிரதமருக்கு பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்குமாறு வலியுறுத்திய அதிபர் ஜோ பைடன்

0 708

இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு நீடிக்கும் வரை, பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்துவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என நேதன்யாஹுவிடம், ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தினார்.

நேதன்யாஹு அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சில நாடுகள் தங்களுக்கென தனி ராணுவம் வைத்துக்கொள்ளாமல் இருப்பது போல் பாலஸ்தீனத்தையும் ராணுவம் இல்லாத தனி நாடாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு நேதன்யாஹுவிடம் ஜோ பைடன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments