திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோவிலை சுத்தம் செய்தார் அண்ணாமலை

0 645

அயோத்தி ராமர் கோவில் திறப்பை ஒட்டி, சென்னை திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற தூய்மை பணியில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று, கோயில் பரிகாரம் சுற்றி உள்ள இடங்களை தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தார். 

பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைக்கு வந்த இளம்பெண் கொடுமை படுத்தப்பட்ட விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பா.ஜ.க போராட்டம் நடத்தும் என அண்ணாமலை எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments