புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 800 காளைகள் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ப்பு

0 495

புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடியது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளைகளுக்கு விஜயபாஸ்கர் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments