சென்னை வண்டலூர் பூங்கா மற்றும் சேலம் ஏற்காடு சுற்றுலா பகுதியில் குவிந்த மக்கள்...

0 594

காணும் பொங்கலையொட்டி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமானோர் குவிந்தனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்புக்காக, பெற்றோர் தொடர்பு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை கட்டப்பட்டது.

ஆங்காங்கே வைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடினர்.

படகு இல்லத்தில் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments