பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியான பலூசிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

0 819

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியான பலூசிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் குண்டு மழை பொழிந்தன.

ஈரானுக்கு எதிராக இயங்கும் Jaish al-Adl தீவிரவாத இயக்கத்தின் தலைமையகம் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.இதனிடையே பாகிஸ்தான் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக ஈரானுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இரண்டு அப்பாவிக் குழந்தைகள் இத்தாக்குதலில் உயிரிழந்ததாகவும் எல்லைத்தாண்டிய தாக்குதலுக்கு கடும் விளைவுகள் இருக்கும் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments