அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதீஸ் இயக்கத்தினர் ஏவுகணை தாக்குதல்.... ஹவுதீஸ் மீது குண்டுவீச்சு தொடரும் என்று அமெரிக்கா எச்சரிக்கை

0 841

செங்கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்குக் கப்பல மீது ஹவுதீஸ் பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.

ஹவுதீஸ் இயக்கத்தினர் மீது அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஏமனில் நடத்திய குண்டுவீச்சுகளுக்கு பதிலடியாக கிப்ரால்டர் ஈகிள் என்ற அந்தக் கப்பல் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments