ரூ 943 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஜெகநாதர் ஆலய வளாகம் நாளை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் திறந்து வைக்கிறார்

0 1088

பூரி ஜெகநாதர் ஆலயத்தின் விரிவாக்க வளாகத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நாளை திறந்து வைக்கிறார்.

943 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி 75 மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த வளாகத்தில் பசுமைப் பூங்கா, ஆன்மீக நூலகம் நடைபாதைகள்,

6 ஆயிரம் பக்தர்களை தினமும் வரவேற்கக்கூடிய வரவேற்பறை, கலாச்சார மையம் பல அடுக்கு கார் பார்க்கிங் போன்ற வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளன.

கடந்த 2019ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் நிறைவடைந்த நிலையில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments