30 ஆயிரம் அடி உயரத்தில் 24 மணிநேரமும் பறக்கக்கூடிய சக்தி வாய்ந்த டிரோன்கள்... தயாரிப்பு பணி தீவிரம்

0 1010

தபஸ் டிரோன் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ உறுதியாக உள்ளது.

30 ஆயிரம் அடி உயரத்தில் 24 மணிநேரமும் பறக்கக்கூடிய சக்தி வாய்ந்த டிரோன்களை இந்தியாவின் ஏரோநாட்டிகல் மேம்பாட்டு நிறுவன ஆய்வகம் தயாரித்து வருகிறது.

அந்தமான் நிகோபர் தீவுப்பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ரோந்துக்காக தபஸ் டிரோன்களைப் பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தற்போது வரை 28 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ச்சியாக 18 மணிநேரம் பறக்கக்கூடிய நிலையில் தபஸ் டிரோன்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments