சீனா மலை ஸ்தலத்தில் பனியால் சிக்கித் தவித்த பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..

0 678

சீனாவின் அல்டாய் மலைப்பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பனிச்சரிவுகளால் கனாஸ் மலை ஸ்தலத்துக்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலை சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவுக்கு பனியால் மூடப்பட்டது.

எந்திரங்கள் மூலம் பனியை அகற்றும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நாள் கணக்கில் அங்கு சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments